கவிதை , கட்டுரை
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு கவிதை, கட்டுரைகள்
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, தினமலர் தனி இணையதளத்தை உருவாக்கி இருந்தது. தமிழ் ஆர்வலர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடைய படைப்புகளை அனுப்புமாறு கேட்டிருந்தோம். ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் தங்கள் படைப்புகளை அனுப்பி இருந்தனர். பெரும்பாலோருடைய படைப்புகள் சிறப்பாக இருந்தன. இருப்பினும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் தமிழ் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் சில கட்டுரை மற்றும் கவிதைகளை மட்டும் இங்கு உங்கள் பார்வைக்குத் தருகிறோம். இந்த பகுதிக்காக படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி.
சற்றுமுன்...
அதிகம்...
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745) - கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419) - தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236) - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196) - தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)

