தமிழ் வளர்த்த அறிஞர்கள்... பாம்பன் சுவாமிகள்
மார்ச் 27,2010,00:00
முருகப்பெருமான் மீது பாட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாம்பன் சுவாமிகள் (1851-1929) பாடிய 'பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்' பாடினார்.சிவஞான தீபம் வேதாந்த சித்தாந்தப் பாட்டினை திறம்படவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் நூல் 1922 அச்சிடப்பட்டு வெளியானது. ஆயிரத்து 101 பாடல்களுக்கு பாம்பன் சுவாமிகளே உரை எழுதி 'திட்பம்' என்று பெயர் சூட்டி வெளியிட்டார்.ராமநாதபுரம் பாம்பனில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே ஏட்டில் முருகப்பெருமான் பற்றி பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வடசொல் இல்லாத 'சேந்தன் செந்தமிழை' இவர் படைத்தார்.
மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745)
- கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419)
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196)
- தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)