தமிழ் வளர்த்த அறிஞர்கள்...சதாசிவப் பண்டாரத்தார்
மே 14,2010,00:00
தமது ஆயுட்காலம் முழுவதையும் தமிழ்ப்பணிக்கென்றே அர்ப்பணித்துப் புகழ் பெற்றவர் தமிழறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். இவர் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள சொத்துக்கள் மிகவும் அரியவை; மிகவும் வித்தியாசமானவை. இவர், தமிழர் வரலாற்றை தமிழிலேயே அறிந்து கொள்ள வழிகாட்டியாக திகழ்ந்தார். இவர் இயற்றிய 'முதற்குலோத்துங்க சோழன்', 'பாண்டியர் வரலாறு', 'திருப்புறம்பியத் தல வரலாறு', 'காவிரிப்பூம்பட்டினம்', ஆகிய வரலாற்றுத் திருநூல்கள் அறிஞரின் ஆர்வத்தாலும், தளர்வறியா உழைப்பாலும் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பான நூல்கள்.
மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745)
- கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419)
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196)
- தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)